விஷர் நாயை வளர்த்து வந்த பிரான்ஸ் நாட்டு பிரஜையை கைது!

விஷர் நோயால் பீடிக்கப்பட்டிருந்த நாய் ஒன்றை வளர்த்தார் என்ற குற்றச்சாட்டில் பிரான்ஸ் நாட்டு பிரஜையை தாம் நேற்று கைது செய்ததாக அளுத்கமமை பொலிஸார் தெரிவித்துள்ளனர். பெந்தோட்டை அங்காகொட ஸ்வர்ணபாய என்ற முகவரியில் வசித்து வந்த 84 வயதான எரிக் மார்ஷல் பேர்னாட் என்ற பிரான்ஸ் பிரஜையே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். ஐந்து பேரை கடித்த நாய் இந்த நபர் 7 வயதான கொட்டேன் என்ற ரக நாய் ஒன்றை வளர்த்து வந்துள்ளார். இந்த நாய் கடந்த 23 … Continue reading விஷர் நாயை வளர்த்து வந்த பிரான்ஸ் நாட்டு பிரஜையை கைது!